வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றபோது ஷூ கம்பெனி பெண் ஊழியர் மீது தூண் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளுவர்
பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பிப்ரவரி 8ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
அரியலூரில் பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 8 ஆம் வகுப்பு மாணவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கடலூர் மாவட்டத்தில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள், மார்ச் 31ஆம் தேதி வரை பணியாற்றலாம் என
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பாம்பன்
திருச்சியில் தனியார் நிதி நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் உள்ள
`வாக்களிக்க பணம் பெற வேண்டாம்’ என விழிப்புணவர்வு ஏற்படுத்தும் வகையில் டம்மி பணத்துடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
வேலைவாய்ப்பு வழங்காத அதானி,எல்&டி நிறுவனங்களுக்கு எதிராக காட்டுப்பள்ளி மக்கள் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க அனுமதிக்காத தமிழக அரசுக்கு சீமான்
புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தருமபுரியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி
அரியலூர் +2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் தனியார் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். சென்னை கமலாலயத்தில் பாஜக
திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர்
கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில், சாலக்கடை அருகே தடுப்புச் சுவற்றில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர்
load more