சென்னையில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் தங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தவறும்
நகர்ப்புற தேர்தலில் போட்டியிட 12,838 பதவிகளுக்கு இதுவரை 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி வார்டு உறுப்பினர் – 22, நகராட்சி வார்டு
ஜனவரி 31ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு! அனைத்து வகுப்பு
TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான
8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி ரிசல் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம்
கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்ற உத்தரவை நிறுத்தி வைக்க எஸ். பி. ஐ. வங்கி முடிவு! 3 மாத கர்ப்பமாக இருக்கும் பெண்களை பணி நியமனம்
2022 ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி! இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸை 6-3, 7-6 என்ற நேர் செட்
சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது என அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக
காவல்துறையில் 17 உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை இணையதளத்தில்
ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டணிக்கு
2020ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ: The post 2020ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 25 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு
மேஷம் இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை
load more