திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரை, கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுகவின்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
கோவையில் போலி தங்கக் கட்டியை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 2017-ல் போராட்டம் நடத்திய 23 பேர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு.
சென்னை விமானநிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தாக கைது செய்யப்பட்ட பெண், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுபவர் என தேசிய புலனாய்வு
சென்னையில் வார நாட்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக திமுக உறுதி அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28-ம் தேதி டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை ( NCC ) அணிவகுப்பு நிகழ்ச்சியில்
கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையை பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படவில்லை என தே.மு.தி.க கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தடை செய்வது தொடர்பான உத்தரவை
தமிழ்நாட்டில் உள்ள துப்பாக்கிச்சுடும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு பணம், பரிசுப்
கூடலூர் அருகே முதல் முறையாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள உப்பட்டி, சேலக்குன்னா
load more