10, 11, 12ஆம் வகுப்புகளை பிப். மாதத்தில் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு
தேசிய வாக்காளர் தினம் (ஜன.25))நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.98 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.90 லட்சத்துக்கும்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ தை 14 – தேதி 27.01.2022 – வியாழக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – ஹேமந்த ருதுமாதம் – தை – மகர
இந்தியாவில் 15 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளில் 46 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்
ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பீகாரில் எக்ஸ்பிரஸ்
Courtesy: bbc சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ‘தி
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.91 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,
ஜார்கண்டில் வறுமைக்கோட்டு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்
இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (க்ளாக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள்
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
load more