கோவை மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமரின் புகைப்படத்தை வைத்துச் சென்றதாக குற்றச்சாட்டுக்கு
தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய இரண்டு ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் தந்தை
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம்’’ என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மறைந்த
சென்னையின் பிரபல சிக்கன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞரொருவர், திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மருத்துவ மாணவனின் உடல் அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக அரசு
திருச்சி அருகே ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே
கடலில் நீச்சல் அடித்து 19 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி உலக சாதனை படைத்தார். சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த்
வன சாலையோரம் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு உணவளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அலுவலர் விழிப்புணர்வு வீடியோ
மலேசியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார். அரியலூர்
மண்ணச்சநல்லூர் அருகே வெடிக்காத வெடியை கையில் எடுத்தபோத வெடித்ததால சிறுவனின் 3 கைவிரல்கள் துண்டானது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் நடைபெற்றதாக சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள்
பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி உற்சாகப்படுத்தி
கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை
load more