திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மின்பழுதை சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நாளை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மாணவி தற்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 855 கன அடியாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியிர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விசைத்தறி இயக்கியதில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, காவல் நிலையத்தை விசைத்தறி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
தேனியில் டிப்பர் லாரி மோதி டூ வீலரில் வந்த வாலிபர் பலியானார்.
திருவாரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அ. தி. மு. க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளரை தீயணைப்பு வீரர்கள் பூட்டை உடைத்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
'நேதாஜி' என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் இன்று
load more