1. தமிழ்நாடு முதல்வர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு
திருமணத்திற்கு வரன் தேடுவது தொடர்பான ஆன்லைன் தளங்கள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதேசமயத்தில் அந்த தளங்களின் மூலம் சிலர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது - அரசு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராமன் செட்
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஓமனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்திய வீரர்களை கொண்ட இந்திய மகாராஜஸ், இலங்கை மற்றும் பாகிஸ்தான் வீரர்களை
தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை
கொரோனா வைரஸின் பிடியிலிருந்து சில காலம் விடுதலை ஆகியிருந்த உலக நாடுகள் தற்போது கொரோனாவாலும், ஒமிக்ரான் வைரஸாலும் மீண்டும் சிறை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த முதுகாடு பகுதியைச் சார்ந்தவர் துரைராஜ் (34) விவசாயி. இவரது மனைவி தேவி (29) நிறை மாத கர்ப்பிணியான இவர் பேராவூரணி
கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள்போல நடித்து 15 இலட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும்
இந்திய முழுவதும் கொரோனா பாதிப்பு வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட இடங்களில்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்கா, ஆடுதுறை பிஸ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயசங்கர் மற்றும் கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால்,
டெல்லி இந்திய கேட் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு கிரானைட்டால் ஆன பெரிய நேதாஜி சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி
கிரேசி மோகனிடம் எட்டு வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்தவர் தற்போது நகைச்சுவை நடிகராக இருக்கு சதீஷ். பின்னர் இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கிய பொய்
திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட தொடர்ந்து சீட் பெறுவதில் ஆளுங்கட்சியான திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
load more