திருமயம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்து உற்சாகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டுக்கள்
இந்தியாவில் கடந்த 2 தினங்களாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் அதிகரித்து 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில்
’வீரமே வாகை சூடும்’ படம் ஜனவரி 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார் நடிகர் விஷால் நடிப்பில், து. பா. சரவணன்
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஆவுடையார்கோவிலில் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்
பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்ற சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கருதப்பட்ட வங்கதேசத்தின் பிரபல நடிகையான ரைமா இஸ்லாம் ஷிமுவை, அவரது கணவரே கொலைசெய்து, உடலை சாக்கு
ஓய்வு பெற்ற நீதிபதி சி. டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், புதிய
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம்
அரியலூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கு நிதியுதவித் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். அரியலூர் மாவட்ட
திருமயத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டார வள மையத்தில்
இந்திய நாட்டின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான இவர் கடந்த 2003 முதல் டென்னிஸ்
வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி. நகரில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டு பேலஸூக்கு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு
கோவையில் கல்லூரி படிப்பிற்காக வந்து, இங்கேயே குடியேறி கஞ்சா விற்பனை செய்த ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
load more