ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்த அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கி வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐக்கிய
சீனாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்நாட்டில் புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 44
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா டிரோன் விமானம் மூலம் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான Tonga-வில் கடந்த 15-ஆம் தேதி கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை மற்றும் அதனால் பல ஆயிரம் கிலோ
நடிகர் தனுஷும் - ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் தனுஷ் பாட்டு பாடி
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்கள்,
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவின் பத்து மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது. கடுமையான
அசாமில் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள
இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 13 மீனவர்களுக்கு 3-வது முறையாக சிறைக் காவலை நீட்டித்து யாழ்ப்பாணம்
பொங்கல் திருவிழாவையொட்டி, திருச்சி அருகேயுள்ள நவலூர் குட்டபட்டில் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில், 300 காளைகளும் 300 மாடுபிடி
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 17 வயதுடைய ஜெயா என்ற சிறுத்தை, கூண்டுக்குள்
தமிழ்நாட்டில், தொழில், கல்வி வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு இருக்கிறது எனவும், இந்த வேறுபாடுகளை களைய மாநிலம்
load more