பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள்.
பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச்
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியமானது கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார்-பான்
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் அறிக்கை
ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்
ஜில்லா, புலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரபல நடிகையான வித்யுலேகா அண்மையில் சென்னையை சேர்ந்த
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திறன் தேர்வு, மார்ச் 5ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை நடத்தும் திறனாய்வு
15 குதிரை திறன் வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம்
உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான “புஷ்பா” திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ரூ.300 கோடிக்கு
அசாமில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு இன்று முதல் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா. பாலசுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி. மு. க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து
அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் உலகில் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனா தொற்று, மக்களை
கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. கஜகஸ்தானில் எரிபொருள்
வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் 82 வயதாகும் இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
load more