டிஆர்எஸ் சர்ச்சைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால், அதுபற்றி பேச நான் விரும்பவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாபாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3.68 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
நாட்டில் கொரோனாவைரஸ், ஒமிக்ரான் பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் நேரடியாக தேர்தல்
8 பேர் செல்லக்கூடிய கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்-பேக்குகளை பொருத்துவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும்
உத்தரப்பிரதேத்தில் நடைபெற உள்ள சட்டபேப்ரைவத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடஉள்ளார். அயோத்தியில்
குடியரசு தின நிகழ்ச்சிகள் வழக்கமாக ஜனவரி 24ம் தேதி தொடங்கும் நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை உள்ளடக்கி 23ம் தேதி முதலே கொண்டாட மத்திய
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில், வீட்டுக்குள் பதுக்கி வைத்து, மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்து, 160 குவார்ட்டர் பாட்டில்கள்
சென்னை, கொடுங்கையூர் பகுதியில், முகக்கவசம் போடாததற்கு அபராதம் விதித்த, சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த சட்டக்கல்லூரி மாணவனை கைது செய்தனர்.
சென்னை, ஆவடி, கள்ளிக்குப்பம் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, ஒன்றரை வயது குழந்தை பலியானது. சென்னை, ஆவடி, கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில், தோட்டத்தில் இரவு நேர காவலாளியாக இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது. தொடர்ந்து, இது போன்று நடப்பதால்,
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில், குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில், கூலி தொழிலாளி குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, குன்றத்தூர் பகுதியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட, மத்திய பாதுகாப்பு துறை ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மர்மமான முறையில், பெண் உயிரிழந்ததையடுத்து, காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டன. கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம்,
கள்ளக்குறிச்சி, பெரியமாம்பட்டு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தாகி, டாக்டர் உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பூரில்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி திடீரென விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன்,
load more