கடந்த வருடத்திலும் சரி இந்த வருடத்திலும் சரி கடுமையான மழை பெய்துள்ளது. எந்த வருடங்களும் இல்லாத அளவு மழை இந்த இரண்டு வருடத்தில் பெய்துள்ளதால் நீர்
கொரோனா பரவலை ஒட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் ஒவ்வொரு ஞாயிறு முழுவதும் லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது. இது வரும் வாரங்களிலும் அமலில் இருக்கும் என
கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் அதிகமாக பரவியுள்ளது. இந்தியாவில் இது வேகமாக பரவி வருகிறது. இந்திய பிரபலங்கள் பலருக்கும் கூட கொரோனா தொற்று
தமிழர்களின் உணவில் முக்கியமான ஒர் உணவு இட்லி. இட்லியுடன் நன்றாக சாம்பாரை குழைத்து சாப்பிட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். நல்ல காரமான சட்னி,
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஒரு பகுதியாக ஓமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா சோதனைகள்
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகமாக பரவிய கொரோனாவின் பாதிப்பு மீண்டும்
இந்திய நாட்டின் எல்லைக்குள் அவ்வப்போது அண்டை நாட்டு தீவிரவாதிகள் நுழைவார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர்
நம் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில்
எங்கு பார்த்தாலும் கொரோனாவின் தாக்கமே அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிதீவிரமாக பரவிய கொரோனாவின் இரண்டாவது அலையை
பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட் தேர்வு. நம் தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக வருஷந்தோறும்
இந்திய அளவில் கடத்தல் தொழில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் வாகன பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுவும்
இந்தியாவில் எதிர்பாராத விதமாக மீண்டும் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு
முன்பு கூறி இருந்தபடி தமிழகத்தில் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் சாலைகள்
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகளை அதிகமாக நடைபெற்றது. இதனால் நடக்கின்ற செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில்
கடந்த வருடம் முழுவதும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையே அதிகமாக பேசப்பட்டது. அதன்பின்னர் கொரோனாவின் 2வது அலை இந்தியாவின் பெரும்
load more