அசோக் எல்லுச்சாமி என்கிற பெயர்தான் தற்போதைய வைரல். காரணம் எலான் மஸ்க்கின் ஒரு சின்ன ட்வீட். சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் டெஸ்லா
கிழக்கு லடாக்கின் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் பான்காங் ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் பாலம் கட்டிவருவதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும்
சென்னை திருவான்மியூர் எல். பி. சாலையில் வாட்ச் கடை உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் கடைக்கு வந்தவர், தன்னை போலீஸ் எஸ். ஐ என கடை ஊழியர்களிடம்
பணமோசடி வழக்கில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரை மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில்
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மேற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஏகலூத்துப் பகுதியில் வைகை தொல்லியல்
``என்ன மக்கா பள்ளியோடத்துக்கு எல்லாம் ஒழுங்கா போராம்பிச்சிட்ட போல” ரவி கடைக்கு வந்ததுமே சின்னத்தம்பி அவனைச் சந்தோஷமாக வரவேற்றான்.``ஆமாண்ணே”
சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சுந்தரி (பெயர் மாற்றம்) (30) என்பவர் குடியிருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சென்னையில் உள்ள
மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரபட்ட ராஜேந்திர பாலாஜியை நிர்வாக காரணம் என்ற பெயரில் திருச்சி சிறைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டதால்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே, ராசிபுரம் -
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர்களின் புகைப்படங்களை `புல்லி பாய்' என்ற ஆப்பில் வெளியிட்டு, ஏலம்
ஜனவரி 5-ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, விவசாயிகள்
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியைச் (Arasu Engineering College) சேர்ந்த ஆர். விஜயராகவன் என்ற
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலிருக்கும் உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீஸார் வாகனச் சோதனையில்
விருந்து நிகழ்வில் பேசப்பட்டது என்ன?ஒன்றுகூடிய உறவுகள்... முதன்மையானவரின் உறவுகளுக்குள் முட்டல் மோதல்கள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஓர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி மாணவி (வயது 12) அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து
load more