www.DailyThanthi.com :
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது ; எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது 🕑 2021-12-30T15:56
www.DailyThanthi.com

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது ; எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது

எழுத்தாளர் அம்பைக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது."சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" என்ற சிறுகதை

மதுரை மத்திய சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது வழக்கு பதிவு 🕑 2021-12-30T15:50
www.DailyThanthi.com

மதுரை மத்திய சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது வழக்கு பதிவு

மதுரை,மதுரை அரசரடி பகுதியில் மதுரை மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு

முயல்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 🕑 2021-12-30T15:46
www.DailyThanthi.com

முயல்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுவாக வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் முயல், கீரி, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேய்ச்சல்

சூப்பர் பாஸ்பேட்டை உரம் பயன்படுத்தலாம் 🕑 2021-12-30T15:43
www.DailyThanthi.com

சூப்பர் பாஸ்பேட்டை உரம் பயன்படுத்தலாம்

விவசாயிகள் டி.ஏ.பி. உரத்துக்கு பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும்

செஞ்சூரியன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி 🕑 2021-12-30T15:34
www.DailyThanthi.com

செஞ்சூரியன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

செஞ்சூரியன்,தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில்

புதர் மண்டிக்கும் மைதானம் 🕑 2021-12-30T15:30
www.DailyThanthi.com

புதர் மண்டிக்கும் மைதானம்

Facebook Twitter Mail Text Size Print புதர் மண்டிக்கும் மைதானம் திருப்பூர் நொச்சிபாளையத்தில் சாலையில் குப்பைகள்

“தி.மு.க. அரசின் அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது” - ஓ.பன்னீர்செல்வம் 🕑 2021-12-30T15:28
www.DailyThanthi.com

“தி.மு.க. அரசின் அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது” - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-“எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட

சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் 🕑 2021-12-30T15:26
www.DailyThanthi.com

சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனரகம் மூலமாக விமான நிலையம் மற்றும் சரக்கக பிரிவானது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சுங்க

பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம் 🕑 2021-12-30T15:26
www.DailyThanthi.com

பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

உடுமலையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பொங்கல் பானை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று புது மண்பாணையில்

அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் மனு 🕑 2021-12-30T15:24
www.DailyThanthi.com

அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் வேலாயதம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்

அவினாசி அரசு கல்லூரியில் மாணவர் சங்க அமைப்புதின விழா 🕑 2021-12-30T15:24
www.DailyThanthi.com

அவினாசி அரசு கல்லூரியில் மாணவர் சங்க அமைப்புதின விழா

அவினாசியில் உள்ளஅரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் மாணவர் சங்க அமைப்பு தின விழாவை கொண்டாடப்பட்டதுமாணவர்களின் நலன் கருதியும், தமிழகத்தில் நீட்

4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி 🕑 2021-12-30T15:22
www.DailyThanthi.com

4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

போபால்,ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில்

செல்போனை பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் +2 பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-30T15:13
www.DailyThanthi.com

செல்போனை பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் +2 பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வேடசந்தூர், வேடசந்தூர் அருகே அடிக்கடி செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்ததை கண்டித்ததால் +2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-30T15:03
www.DailyThanthi.com

மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரவாயல் அடுத்த துண்டலம், திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 27). பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு 🕑 2021-12-30T14:57
www.DailyThanthi.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை,தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   நடிகர்   திருமணம்   நரேந்திர மோடி   சிறை   பலத்த மழை   சமூகம்   திரைப்படம்   தண்ணீர்   பிரதமர்   காவல் நிலையம்   புகைப்படம்   மாணவர்   விவசாயி   பாஜக   அரசு மருத்துவமனை   வெயில்   பயணி   லக்னோ அணி   தொழில்நுட்பம்   மாவட்ட ஆட்சியர்   ரன்கள்   விளையாட்டு   வெளிநாடு   திமுக   நோய்   ஓட்டுநர்   காவல்துறை கைது   சவுக்கு சங்கர்   வைகாசி மாதம்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   மாணவி   டெல்லி அணி   கேப்டன்   ஆசிரியர்   மக்களவைத் தேர்தல்   வரலாறு   வாரணாசி தொகுதி   காவல்துறை விசாரணை   கூட்டணி   விக்கெட்   பிரச்சாரம்   குற்றவாளி   சைபர் குற்றம்   பக்தர்   விண்ணப்பம்   தங்கம்   சுகாதாரம்   போராட்டம்   காவலர்   முதலீடு   மொழி   நகை   அம்மன்   தொழிலாளர்   முதலமைச்சர்   கட்டணம்   இராமநாதபுரம் மாவட்டம்   வாக்கு   படிக்கஉங்கள் கருத்து   தற்கொலை   லாரி   டெல்லி கேபிடல்ஸ்   வாக்குப்பதிவு   நேர்காணல்   பேட்டிங்   தேர்தல் பிரச்சாரம்   மருத்துவம்   ஹைதராபாத்   வேலை வாய்ப்பு   ஐபிஎல் போட்டி   மைதானம்   இசை   திருவிழா   முத்து   சேனல்   திரையரங்கு   வாலிபர்   விவாகரத்து   லீக் ஆட்டம்   மருத்துவர்   கட்டுமானம்   பரவல் மழை   தனுஷ்   மகளிர்   விஜய்   வேட்புமனு தாக்கல்   பிளே ஆப்   எண்ணெய்   அணை   வழிபாடு   மருந்து   சமயம் தமிழ்   ரிஷப் பண்ட்  
Terms & Conditions | Privacy Policy | About us