சிலியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் உடையவர்களுக்கு 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் ஓமக்ரான் கிருமித்தொற்று காரணமாக மீண்டும் நோய்ப்பரவல் உண்டாகும் எனும் அச்சம் அதிகரித்து வருவதால் 3 மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு
பிரதமர் லீ சியென் லூங் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசிய அமைச்சர்கள், தங்கள் விடுமுறைத் திட்டங்களை ரத்து செய்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பேரிடருக்குத் தீர்வு காண உதவும்படி பிரதமர்
நியூசிலந்தில், குறைவான கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளுடன் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
கிருமித்தொற்றுச் சூழலில், உலகெங்கும் இரண்டாவது முறையாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
உலகின் ஆகத் திறன்வாய்ந்த தொலைநோக்கி இன்று (25 டிசம்பர்) விண்வெளிக்குப் பாய்ச்சப்படவுள்ளது.
இந்தோனேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களுக்கு இடையே ஏழை மக்களையும் நினைவில் கொண்டு செயல்படுமாறு போப் ஃபிரான்சிஸ் (Pope Francis) கேட்டுக்கொண்டுள்ளார்.
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பேருந்து ஒன்று மரம் மீது மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் சியான் (Xi'an) நகரில் 75 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்னன.
இந்தியாவில், கிறிஸ்துமஸையொட்டி ஒரு பிரமாண்டமான மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
ஜப்பான், ஓமக்ரான் (Omicron) வகைக் கிருமி சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியத்திற்குத் தயாராகிறது.
சிங்கப்பூரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 வெள்ளி CDC பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
226 ரிவர் வேலி ரோட்டிலுள்ள The Vinyl Bar மதுபானக் கூடத்தில் ஓமக்ரான் கிருமிப்பரவல் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
load more