உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவிவரும் நிலையில் தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரானா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான்களை மேலும் குறைத்துள்ளது.
பெங்களூரில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பயணிக்கு போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து தந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியில் இது ஒரு கலக்கமான நேரம். இங்கு இந்தியாவின் பழமையான மரபணு வரன்முறையிடல் (Genome sequencing) வசதி
இன்று காலை கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து
பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது என ராகுல் காந்தி ஆவேசமாக கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் காதலி தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மொபைல் போனில் இருந்து 18 லட்ச ரூபாயை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்ட இளைஞர் ஒருவரை போலீசார்
ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்ற விமானத்தில் நடிகை ரோஜா பயணம் செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாவட்டத்தில் பெண் ஒருவரை தாக்க வந்த புலியை அந்த பெண் அரிவாளால் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
கோவையில் பள்ளி மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு அந்த பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் என அண்ணா பல்கலை கழகம் உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
பேருந்து படிகட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததால் பேருந்தை கலெக்டர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மதம் மாறினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைக்கும் இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என விரைவில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கர்நாடக மாநிலத்தில்
load more