வகுப்பறையில் இந்தி பாடமெடுக்கும் ஆசிரியரின் தலையில் வாளியைக் கவிழ்த்து சேட்டை மாணவர்கள் செய்த செயல் தொடர்பான காணொலி வைரலாகியுள்ளது. ஏன்
ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க மும்பையில் இன்றும் (டிசம்பர் 11), நாளையும் (டிசம்பர் 12) 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.மும்பை: உருமாறிய கரோனா
பிரசித்திப் பெற்ற சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் நடக்கும் திருப்பணிகளைப் பார்வையிட்ட பி.கே. சேகர்பாபு, உறுதியாக வருகின்ற ஜனவரி 23ஆம்
சாத்தூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு
சென்னையில் முதல் முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேக அரசுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதை மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.சென்னை:
உத்ரகாண்டில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பெயர் சூட்டப்படும் என உத்ரகாண்ட சட்டப்பேரவையில்
சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி தன் குடும்பத்தினருடன் எலி வேட்டைக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக மண்வேட்டி கழுத்தில்
ரூபிக் கியூப் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கோதை வாஹ்ருணி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.சென்னை : நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை:
மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீட்டு, இரண்டு மாதங்கள் சிகிச்சை அளித்து, மயிலாடுதுறை மாவட்ட
இந்தியாவிலேயே சிறந்த நடிகர்கள் இருக்கும்போது ஹாலிவுட் நடிகர்கள் எதற்கு என ராஜமெளலி தெரிவித்துள்ளார்.பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர்
தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடரில் பதக்கம் பெறாத விரக்தியில் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை குஷ் சீரத் கவுர் சந்து அனுமதிபெற்ற தனது
நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல்செய்ததாகப் பதிவுசெய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காததால் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாதகவைச் சேர்ந்த கண். இளங்கோ
விருதுநகரில் நான்கு வயது குழந்தை யோகா செய்து சமகோனாசனம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.விருதுநகரைச் சேர்ந்த பாண்டி பிரபு -
load more