முதலில் ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், நாம் நினைக்குமாறு பெயிண்ட் செய்வது என்பது எப்போதும் துல்லியமாக அமைவதில்லை.
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மார்க் கடை நேரத்தை மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா ஸ்கில்ஸ் 2021 இன் பிராந்திய போட்டியை (தெற்கு) லெதர் செக்ட்டார் ஸ்கில் கவுன்சில் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தனது உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது.
கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் - மானியத்தை இருமடங்காக அதிகரித்து அரசாணை வெளியீடு!
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் எதிர்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருவது
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி, மற்றும் 5ஜி சேவை தொடங்குவது எப்போது என்ற கேள்வியை திமுக எம்பி தயாநிதி மாறன் என்று மக்களவையில் எழுப்பியுள்ளார்.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சேனல் வைத்துள்ள சன் டிவி விரைவில் ஹிந்தியிலும் சேனல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குன்னூர் அருகே திடீரென ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புக் குழுவினர் அந்த பகுதியை நோக்கி விரைந்து உள்ளதாக தகவல்கள்
உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
load more