யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்
தொடர்ந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 26 நாட்களுக்கு தேவையான கச்சா
இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை தரையிறக்குவதற்கு முன்னர் அவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு இரசாயன பகுப்பாய்விற்கு
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு சில சலுகைகளைக் கொடுத்து சமரசம் செய்யக்கூடியதொன்றல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என
பிளாஸ்ரிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
அம்பாந்தோட்டை, சூரியவௌ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியைச் சேர்ந்த 36
கடந்த இரண்டு வாரங்களில் 452 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு உடைத்து
நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார்
வவுனியா – மயிலங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி கிராம சேவையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத்துக்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவனரும் சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன் இராமநாதனின் 91ஆவது
சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி கலேகான மற்றும்
ஹற்றன் – ரொசல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய், தந்தை மற்றும்
வீதிகளில் ஆங்காங்கே வெற்றிலையை சாப்பிட்டு எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு
load more