திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் குளித்த வட மாநில வாலிபர் மூழ்கி பலியானார். 3 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் மீட்கப்பட்டன. திருவள்ளூர்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் டியூசன் படிக்க வந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைதானார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில்,
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் பைக் சீட்டில் வைத்திருந்த, ரூ.4 லட்சம் பணம் திருடிய வழக்கில், 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை,
சின்னத்திரை, பிக்பாஸ் பிரபல நடிகை மரியா ஜூலியிடம், நகை-பணம் மோசடியில் ஈடுபட்ட, காதலன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டன. சென்னை, புனித தோமையார்
அதிமுக தேர்தலில் போட்டியிட, வெளி ஆட்கள் நுழைகிறார்கள், தக்க பாதுகாப்பு வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை, வேளச்சேரியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தற்கொலை வழக்கில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புது தகவலை கூறியுள்ளார். சென்னை, வேப்பேரி
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்து செய்யப்படவில்லை. இந்திய அணி
இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த அசாம், கேரளா, தமிழகம், மே. வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 19 அரசியல் கட்சிகள் சேர்ந்து ரூ.1,100 கோடி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், விபத்தில் சிக்கிய மாணவனின் இதய துடிப்பு நின்றது, அதை செயல்பட வைத்து, மாணவனின் உயிரை காப்பாற்றிய
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில், திருமணமாகி மூன்றே ஆண்டுகளில், விவசாய கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை
நெல்லை மாநகரத்தில், சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் உருண்டோடி விபத்தானதில், டூ வீலர்லில் வந்த எம். பி. பி. எஸ் மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர்
ராமநாதபுரம் மாவட்டத்தில், வாடகைக்கு எடுத்து, விற்கப்பட்ட 16 கார்களை பறிமுதல் செய்து, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம், பாம்பன்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி இங்கிருந்து, அக்கரைக்கு சென்றபோது ஏரியில் மூழ்கி, போதை வாலிபர் உயிரிழந்தார்.
நியூஸிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டருமான அஜாஸ் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஓமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் ஒரு தடுப்பூசி கூட
load more