நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரை கண்ணனிடம் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் ராஜ் என்பவர் புகார் அளித்தார். அதில், தன் மகள் விஜிலாராணியை
எந்தத் தேர்வாக இருந்தாலும் சரி, வெற்றிக்கு வழி ஒன்றுதான். தொடர்ந்து முயற்சி, பயிற்சி, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனம்,
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியின், பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி,
அ. தி. மு. க-வின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,
மிஸ் கேரளா 2019 ஆக தேர்வானவர் ஆன்சி கம்பீர்(25), அந்த ஆண்டு மிஸ் கேரளா ரன்னர் அப் அஞ்சனா ஷாஜன்(24). திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த ஆன்சி
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட அரசு கட்டடங்கள், அரசுப் பள்ளிகளில் நவம்பர் 11-ம் தேதி முதல் 30
2019-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என உலகின் மூளை முடுக்கெல்லாம்
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த அக்டோபர் 15-ம் தேதி நடந்த நுழைவுத் தேர்வில் SC பிரிவில் 1,469 ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருக்கு
தூத்துக்குடியின் மையப்பகுதியில் உள்ளது சிதம்பரநகர் பொது மையவாடி. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மையவாடியின் முன் பகுதியில் இறந்தவர்களின்
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காடுகளை இழந்து தவிக்கும் வன விலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம்
மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கான ‘மார்கழி மாற்றம்’ திருவிழா, டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் மயிலாப்பூர் தக்ஷிணாமூர்த்தி அரங்கில்
நடிகர் அமிதாப் பச்சன் வீடு, மும்பை அந்தேரி ஜுகு பகுதியிலிருக்கிறது. இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலை விரிவாக்கம் செய்ய
விர்ச்சுவல் உலகில் நிலம் ஒன்றை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய்) வாங்கியிருக்கிறார் கிரிப்டோ பயனர் ஒருவர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ளது மங்களம் மாமண்டூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து நம்மை தொடர்புகொண்டு பேசிய விவசாயி ஒருவர்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக்
load more