நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல்
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 101.50 அதிகரித்து ரூபாய் 2,234 விற்பனை செய்யபடுகிறது. 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாடு சமையல்
பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 7 கொங்கு சிவதலங்களில் பிரசித்தி
மராட்டியத்தை சேர்ந்த தம்பதிகள் அவினாஷ் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு
சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த
பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜங்ஷன் கிராப்பட்டி பாலம் அருகில் இருக்கும்
கனமழையால் அங்கன்வாடி கட்டிட சுவர் இடிந்து விழுந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து
கடையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கூட்டு ரோடு சந்திப்பில்
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை கிலோவிற்கு ரூபாய் 10 குறைத்து தனியார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ரயில் என்ஜினில் திடீரென பாம்பு புகுந்ததால் டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேரள மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அந்த
யூனிசெஃப், 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கடந்த வருடத்தில்
‘வலிமை’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி
5 வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து
load more