வங்க கடலில் இன்று உருவாக உள்ளதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அம்மா உணவகங்கள் போல புதிதாக கலைஞர் உணவகங்கள் அமைக்க உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
மாநாடு - சிம்பு, எஸ்.ஜே. சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்!
இடைவிடாது பெய்த அசாதாரண மழையும், இந்த ஆண்டு நவம்பரில் இரண்டு காற்றழுத்த தாழ்வுகள் காரணமாக பெய்த மழையும், பலரின் வாழ்வாதாரத்துடன் மனித உயிர்
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி
வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கனமழை காரணமாக இன்று மதியத்திற்கு மேல் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த
இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
load more