விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ராஜா குளம் நீர் தடுப்பு இல்லாததால் வந்த வழியே வெளியேறும் அவல நிலை - மக்கள் குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக 524 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
திருத்துறைப்பூண்டி அருகே நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிடம் கோட்டாட்சியர் தலைமையில் இன்று
வேளாண் சட்டம் ரத்து போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீலகிரியில் 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழாவில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.
தர்மபுரி அருகே தொப்பையாறு அணையை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 12 நாட்களுக்கு பின்னர் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றனர்.
காரிமங்கலம் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிகள் நிரம்பியதால் ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
நேரு நகரில் தேங்கிய மழைநீர் பா.ம.க. எம்எல்ஏ., வெங்கடேஸ்வரன் நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
load more