ஜெய் பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து பொதுமக்கள் அதிச்சி அடைந்துள்ளனர்.
ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துக்கு திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நடிகர் கருணாஸ்
உத்திர பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தாம்பரம் பகுதியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலிப்பறிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தை பொங்கல் திருநாளை ஒட்டி, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காரில் குட்கா கடத்திய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 214 கிலோ குட்காவை
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அடுத்தடுத்து ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை
தெலுங்கானா மாநிலம் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற மாணவர்களில் 5 பேர் தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
திருப்பதி அருகே சிறுமிகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
load more