நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாப்பதில் ஊடகங்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு, செய்திகளையும்
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தில் போராட்டம் நடத்தி கைதான 83 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று
கோவையில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டிற்காக அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருகே இரட்டை கரை சானலில் சுமார் 150-மீட்டர் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு
நீட் தேர்வில் கேள்வி பதில் தாள் மாற்றி தரப்பட்டதால் மராட்டியதைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த
ஜெய்பீம்’ படம் சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்த கடினமான உண்மைகளின் சித்தரிப்பைக் காட்டுகிறது என்றும் மாற்றத்திற்கான ஒரு
டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளியின்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.
2022 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 43.7% வாக்காளர்கள் பிரதமர்
கடந்த ஒரு வாரமாக, டெல்லியிலும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. தேசிய தலைநகரில் காற்றின் தரம் பல மாதங்களில் இல்லாத
தமிழகத்தில் மேலும் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,14,025 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
load more