இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 392 பேர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதி
புதுச்சேரியில் கட்டுமர படகுகள், தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த நிகழ்வை, முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் மீனவர் நலத்துறை
வருகின்ற 19-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரி வலம் வரவும்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் போட்டியாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ராக்கெட்
மின்னணு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், டாடா என முக்கிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் சார்ஜ்
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல
மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள அரசு
தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரிநீர் திறக்கப்பட இருப்பதால், கரையோர
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று
விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும்
டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வாய்ப்பை இழப்பது இது முதன்முறையல்ல. ஐபிஎல் முடிந்ததும் அப்படியே டி-20 உலகக்
load more