தொடர் மழை காரணமாக , தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது. இந்நிலையில், தினமும் 13 ஆயிரம் பக்தர்களுக்கு
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோல்வி அடைந்துள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பைசர் நிறுவனம்
டெல்லியில் புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் இம்மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பேர் தான் தித்திக்கும் தீபாவளியா என பார்ப்போர் கேட்கும் அளவிற்கு, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரசகுல்லாவை கடித்தபடியே தனது
பதவியை இழந்ததும் எடப்பாடி பழனிசாமி அரசியலில் பலவீனமாக உள்ளார் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரை முன்விரோதம் காரணமாக, கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம்
16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து ஸ்கை டைவர்ஸ் குழு ஒன்று குதித்து சாகசத்தில் ஈடுபட்டதன் வீடியோ இணையத்தில்
எதிரியை கொலை செய்வதற்காக நாட்டு வெடி குண்டு தயார் செய்து வைத்திருந்த இரண்டு இளைஞர்களை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில அடைத்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசை விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடிபோதையில் மூன்று இளைஞர்கள் கத்தி, அரிவாளை சுழற்றியபடியே தெருவில் உலா வந்து வம்பிழுத்த காட்சி காண்போரிடையே
load more