கர்நாடகாவில் 7 பேருக்கு கொரோனா தொற்றின் புதிய வகை மாறுபாடான AY.4.2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 16 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா உறுதி ஆகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் மேற்கு நுழைவு வாயிலில் உள்ள செயலிழந்த தகவல் காட்சி பலகையால் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி
கர்நாடாகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் கடும் நடவடிக்கை எனவும் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5000 முதல் 2 லட்சம்
எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் , சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒன்றைத் தலைமையாக வேண்டும் என பெங்களூர் புகழேந்தி
சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லாடக் எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் உருவெடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தனது பேரனுடன் அமர்ந்து, அண்ணாத்த படத்தை பார்த்து ரசித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புகழேந்தி எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதிகளுக்கு
கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நாளை மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.
load more