உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல தெலுங்கு நடிகர், ராஜபாபு இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 64. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி
சமீபகாலங்களாக சமூக வலைத்தளங்கள் வழியாக அரசு நிர்வாகிகளை அணுகுவதும் அதன் மூலம் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போக்கும் அதிகரித்துவருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் மனதளவில் வென்று விட்டீர்கள் என்று விராத் கோலியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். டி-20
போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அதிமுக முன்னாள் போக்குவரத்துறை
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார் 67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்களை வழங்க நிதி அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான வங்கியாளர்கள்
ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பின் இணையவழி பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்கிற அறிவிப்புக்கு மதுரை எம்.பி நன்றி
நடிகை நிவேதா தாமஸ் உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அந்த புகைப் படத்தை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தேமுதிக அரசியல் களத்தில் தோல்விகளை சந்தித்து
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி,
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1,127 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய்
கர்நாடகாவில் கே.எப்.சி ஊழியரிடம் கன்னட மொழி பாடலை ஒலிபரப்புமாறு கேட்ட பெண்மணியிடம் அதை ஒலிபரப்ப முடியாது என்று மறுத்த கே.எப்.சி ஊழியர், இந்தி மொழி
பழனியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவச அறை கேட்ட நபர் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி
load more