இந்தியாவிற்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த யொஹானி த சில்வா மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு 11.25 மணியளவில்
நிதி அமைச்சால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினராக மோகனராசா மேரி கொன்சி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் பண்டோரா பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள்
யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மேற்கொண்டுள்ளார் வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில்
ஆசிரியர் தொழிற்சங்கம் தொடர்ந்தும் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதனிடையே, இணையவழி
இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினோன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும்
நம் நாட்டின் வளங்களை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அதை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என கிராமியச் சாலைகள்
நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தீவிரமாக அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார வாரியம்
அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி
நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தீவிரமாக அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார வாரியம்
இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மக்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின்
மாத்தளை – களுதாவளை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது தம்பியை மூத்த சகோதரன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச் சம்பவம்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் தஞ்சா
புத்தல மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
load more