நடிகை சமந்தா, முதன்முறையாக பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில்
ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை, பூக்கள் விற்பனைக்கு
காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநில
’ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின்சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில்
தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடலூர்
லகீம்பூர் வன்முறை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
கேரளாவில் பாம்பை ஏவி மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் ( 27 )
மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை விமான
போஸ்பரா பகுதியில் சுற்றி வரும் T23 புலி வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து வனத்துறையினர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக தொடரும் தொகுப்பூதிய பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம். மதுரை நாடாளுமன்ற
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சாட், புகைப்படம், வீடியோக்களை பகிர்வதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ள நிலையில், தற்போது
load more