தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் பகுதியில் பட்டறைகள் கடைகளில் திடீர் சோதனை நடத்திய போலீசார் 193 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். தமிழகம்
சாத்தான்குளத்தில், போதையில் தகராறு செய்ததால் வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கைது செய்து, விசாரணை நடத்தி
புதுக்கோட்டையில், திருமணமான மூன்று மாதத்தில் கணவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய மனைவியை கைது செய்தனர். புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை போரம்
சென்னை, யானைக்கவுனி பகுதியில் பாத்திர வியாபாரி தற்கொலை செய்துக்கொண்டார் கடையிலே அவர் தூக்கில் தொங்கினார். சென்னை, சூளையை சேர்ந்தவர்
கடலூர், வேப்பூரில் மணல் மூட்டைகள் கடத்தி சென்ற ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், வேப்பூர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்றி மழை நீரை ஓடவிடுங்க என அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் நடத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை
திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியில் தாய் குறித்து பேசியதால் ஏற்பட்ட தகராறில் மதுப்போதையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி
load more