சேலை அணிந்து வர அனுமதி மறுத்த உணவகத்தை 48 மணிநேரத்துக்குள் மூடுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila)
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 160 வருடம் பழமையான கைத்துப்பாக்கி ஒன்றை பிரபல தொழிலதிபர் ஒருவர் பரிசளித்துள்ளார். பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். இவர்
சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஜி5 ஒரிஜினலில் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த்,
தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
போதைப்பொருள் விற்பனை செய்ததாக ’சிங்கம்-2’ படத்தில் நடித்துள்ள நைஜீரிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் போதைப் பொருட்கள்
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி
அதிமுக ஆட்சி காலத்தில் அரசின் கஜானா முழுவதும் காலியாகி விட்டதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9
அரசியல் கட்சி பிரமுகர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையைச் சேர்ந்த
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிவாளனின் கருணை மனுவின் தற்போதைய நிலை குறித்து, மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ம் தேதி
load more