சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்த நபர் மீது
மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்று
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். எனவே நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்காண ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பாக
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி
சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட்
200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய கிறிஸ்தவ
தமிழக மின்சாரவாரியத்தில் காலியாகவுள்ள 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்காண ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பாக
இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.ஆனால் நாட்டின் மிகப்பெரிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமைப் பணித் தேர்வில்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். மாநில தேர்தல் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில்
வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர்
தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தைத் தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்
load more