கோவிலில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராஜ
புளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சொந்த செலவில் முடி திருத்தம் செய்துள்ளார். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் சிகை
விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு
ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல்
தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான
குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உட்பட 38 வகையான தேர்வை நடத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆலோசனை நடத்தி வருகிறது.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டை பெரிய நாடு இடையில் ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் போக்குவரத்தில் சிறிய
வீட்டு பட்டாவை மீட்டுத் தர வேண்டி 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை
கலப்பிட டீசல் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியில் ப்ளூ மெட்டல் நிறுவனம்
4 மாதம் சம்பளம் கொடுக்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விம்கோ
கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையின் காரணமாக அடுத்தடுத்து திருமணமான இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தின் மெஹ்சானாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 31 வயதான அரவிந்த் சவுத்ரி என்பவர் தனது பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நடிகர் வடிவேலு சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க
load more