ஐ.நா பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகியது. இதன்படி அந்த கூட்டத்தில் இன்று இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்று தீா்வுக்கான முயற்சிகளில் அவருடன் தொடர்புகளைப் பேண தயாராக இருப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். ஒரு மேலதிக வாக்கினால் அவர்
யாழ்.தீவகம் நெடுந்தீவு பகுதிக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றைய தினம் சென்றுள்ளதாக
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை
கொவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள உலகளாவிய இராஜதந்திரத்தைத்
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள்
மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், சாரதி படுகாயமுற்ற நிலையில்,
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கொல்கத்தா அணியை பின்தள்ளி 5 வது இடம் முன்னேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ் நேற்றைய அருமையான இறுதி ஓவரின் வெற்றியோடு 4வது வெற்றியை பெற்று 5வது இடத்தை
2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
load more