இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் குறைந்திருந்த கொரோனா வைரஸ் இரண்டாம்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தவர் எல்.முருகன். அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் இவருக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அரசுத்துறைகளில் தொடக்க நிலை பணியாளர் நியமனத் தடையை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆளுநர் மாளிகையில்
சென்னை வியாசர்பாடி பகுதியில் அமைந்திருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றிருக்கின்றன. நிகழ்வின்போது மின்கசிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்து பெரிதளவில் மாற்றங்கள் இன்றி ரூ.35 ஆயிரத்திலேயே
மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இந்நிலையில் மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன்
தமிழகத்தின் 26-ஆவது ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என் ரவிக்கு
தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி உறுதி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் புதிய
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதிலிருந்து
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிபி நகரை சேர்ந்த அந்த 19 வயது இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் , புதுக்கோட்டை, தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. இதனால், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி
ஐந்து வயது தம்பியை நான்கு மாதங்களாக சித்திரவதை செய்து அடித்து உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்படுத்தி சித்திரவதை செய்து கொன்ற அக்காவின் செயல்
load more