அதிகாரிகளை கண்டித்து, வல்லத்திராக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கட்டி, ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே, திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை விவரம் வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை கண்காணிப்பு குழுக்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதிக பணி பளு இருப்பதாகக்கூறி, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுகளை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
கட்டிட அனுமதி தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறுவதற்கு, 'வாட்ஸ் ஆப்' எண்களை சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்திருக்கும் பெரியாரின் சிலைக்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள், 4 பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கேட்டும் தமிழக அரசு மறுத்துள்ளது -அமைச்சர் மெய்யநாதன்
அரக்கோணம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் ஏடிஎம்ஐ உடைத்து பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெரியார் திருவுருவ படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
load more