பெருங்களத்துார் சாலையோரம் இரும்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது படுவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்கில் பேட்மிட்டன் ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரை தொடர்ந்து அவரின் மனைவி பிரேமலதாவும் அமெரிக்கா புறப்பட்டு
திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள வஉசி சிலைக்கு, தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
திருச்சி மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள்
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இன்று காலை அவன்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வௌியிட்ட டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவின்
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே பனமங்கலம் கிராம பகுதியில் கடந்த 9 நாட்களாக அதிகளவில் ஆடுகள் திருட்டுப்போன வண்ணம் இருந்தது. இது தொடர்பாக கொள்ளிடம்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. லண்டனின் ஓவல் மைதானத்தில் 4வது போட்டி நடைபெற்று
உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் பைடன், ஜெர்மன் அதிபர்
ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று அவரது மகள் வழி பேரன் கேசவ் தேசி ராஜு இயற்கை எய்தினார். 66 வயதான கேசவ் தேசிராஜு இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த
வ.உ.சிதம்பரானரின்150வது பிறந்தநாளில் திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191
load more