கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஏராளமானவர்கள் உள்ளாகி வருகின்றனர். அதன்படி, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம்
உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது மனைவி சவீதா கோவிந்த் உடன் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அயோத்தி ராம் லல்லா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர்
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனை நடக்க உள்ளது. இந்த தடுப்பூசி 920 குழந்தைகளுக்கு
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து மிரட்டுகிறது. நேற்று முழு ஊரடங்கால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின. தொற்று பரவாமல்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை 52,844 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1,37,157 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு தொடர்பாக சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு, மேக்ஸ் ஆஸ்பத்திரியுடன் இணைந்து புதிய ஆய்வு ஒன்றை நடத்தி
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 26 ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில்
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,909 பேருக்கு கொரேனாா பாதிப்பு உறுதியானது. 69 பேர் கொரோனாவுக்கு
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
கஜகஸ்தான் நாட்டின் தெற்கே ஜாம்பில் பகுதியில் ராணுவ கிடங்கு ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், 10 முறை இந்த கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.
load more