திருவனந்தபுரம் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை
சென்னை: சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்..
ராமநாதபுரம் நஷ்டம் எவ்வளவு ஆனாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். நேற்று
மதுரை மதுரையில் நத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் உள்ள இடத்திலிருக்கும் மரங்களை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு
சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது.
சென்னை காலத்தின் கட்டாயம் ஆரணமாக வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது அவசியம் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த
மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை
டில்லி உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992
சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி
டில்லி தமிழக பாஜக மூத்த தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை
சென்னை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய
டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக்
சென்னை சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில்
load more