நேட்டோ படைகளுக்காகவும், ஆப்கானிஸ்தானின் முன்னைய அரசாங்கத்திற்காகவும் பணியாற்றியவர்களை, தேடும் நடவடிக்கைகளில் தலிபான்கள் ஈடுபட்டு வருவதாக
27 நாடுகளின் அரச மற்றும் தனியார் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், சுற்றுலாத்துறை முக்கியஸ்தர்களுடன் கடந்த நாட்களில் விசேட பேச்சுவார்த்தை
05 மாத காலத்திற்கான தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 18 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்
வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாடு முடக்கப்படுவதாக நேற்றைய தினம் (20)
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று மாத்திரம் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 546 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று மாத்திரம் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 546 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு அல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித் திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று
நாடளாவிய ரீதியில் நேற்று (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் மாவட்டமும்
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இம்பெற்றுள்ளதாக கரடியானாறு
ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்றைய தினம் (21) நபரொருவரின் சடலம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதிய யளவு கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராமத்தில் தொழில் வாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக ஏராளமான
நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல், அமுல்படுத்தப்பட்ட முடக்கம் காரணமாக மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. இதனால் திருகோணமலை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர
நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோய்த் தொற்றுகள்
load more