கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர்
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தை சேர்ந்த பிரென் என்ற பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கூரையைபிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ப்ரென்னுக்கு லாட்டரியில் $50,000 (
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி
தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து
ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில்
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம்
பரங்கி விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால்
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது.
load more