மேலும் அவரது அறிக்கையில், அடுத்தடுத்த இலக்குகளை அடைய கல்லூரிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என அனைவரின்
இதில் மூச்சுவிட திணறிய டைசன், “என்னால் மூச்சு விட முடியவில்லை..” என்று தொடர்ந்து போலீசாரிடம் கத்துகிறார். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத
இந்நிலையில்தான், மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டம் நாராயணசேனா கிராமத்தில் வசித்து வரும்
இதில், சில முறைகேடுகள் நடந்திருந்தது தெரியவந்துள்ளது. அதில், 'பார்மசி ஒரு தொழில்' என்ற கட்டுரையின் நடுவில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்டிருப்பது
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள நீதிக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள்
அப்பொழுது நெல் மூட்டை இறக்குவதற்கு பணியாளர்கள் குறைவாக இருந்ததால் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை தானே முன்வந்து டிராக்டரில் இருந்து இறக்கி
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளில் நடந்த 2 விபத்துக்களில் ஒருவர் இறந்திருக்கிறார். அந்த பகுதி வி.ஏ.ஓ.க்களால்
இதில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக கேரளா வயநாடு பகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலை பகுதியில் “மக்கள் தேர்தலில்
அதன்படி, “தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடப்படுகிறது.
வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவு ஒன்று
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, “சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு
தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியும், கர்நாடகத்திற்கு அதிக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ்
இந்த தொகுதிகளில் இவர்கள்தான் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக ராம்பூர், சாகரன்பூர், சம்பல் உள்ளிட்ட தொகுதிகளில்
அதில் கேரளாவில் 70.21 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 8 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
load more