கேரளத்தில் கண்டிப்பாக தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல்
கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 262 ரன்களை விரட்டி உலக சாதனை படைத்தது.நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட்
பிரதமர் மோடி பயத்தில் இருப்பதாகவும், அடுத்ததாக மேடையில் கண்ணீரை சிந்த நேரிடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷித் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு சென்னையில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஆயிஷாவுக்கு
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 60.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.கேரளத்தில் 20 தொகுதிகள், கர்நாடகத்தில் 14
மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ்
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில்
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மார்ச் 6 அன்று புறப்பட்ட நெல்லை விரைவு
சென்னையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் என்ன
எதிர்க்கட்சியினர் சுய லாபங்களுக்காக வாக்கு இயந்திரம் குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிஹாரில் தேர்தல்
load more