பால்கனி கூரையில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாயின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
செஞ்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே பைக் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருகே குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவர், வீட்டில் இருந்த சேலையால் அவரது கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில்
குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரபல யூடியூபரை விளாசிய சின்மயி! அந்த குழந்தை... The post அந்த குழந்தை இப்போ தாயில்லா
கர்நாடகாவில் தாய் இறந்தது தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பட்டினி கிடந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.. திருச்சி அருகே ஷாக்! சேலம் மாவட்டம் மேட்டூர்... The post திமுக அமைச்சருக்கு
திண்டிவனத்தில் பீர்பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டி பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி
ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தவறி விழந்து உயிரிழந்தார்.
குழந்தை தவறி விழுந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கேம் விளையாடிய 13 வயது சிறுவனை 18 வயதாகும் அண்ணன் சுத்தியலால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூரு
மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழந்தார்.
திருப்பூரில் தாய்மாமன் மகளை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
load more