இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
அரியானா மாநில எம். பி பிரிஜேந்திர சிங் தனது எம். பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார்.
பிரபலமான ஆபாசப் பட (Adult Film) நடிகை சோபியா லியோன் (26) அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம்
பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அந்த தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013 ஆம்
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், விவசாயி உரங்களுக்கெல்லாம் மானியம் நேரடியாக கொடுப்பேன் என்று சொன்னார் பிரதமர் அவர்கள். ஆனால் இங்கு
புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள்
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், மழை – வெள்ளம் பாதித்த பொழுது நிவாரணம் கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்தார். நம்முடைய
மக்களவை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று இரவு விமானம் மூலம்
ஆந்திராவை சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா என்பவர்தான் உலகின் மிக வயதான தாய் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூரில் தனது
தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு உயிரை விடப் போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள்
தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ராஜஸ்தான் மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை
தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
load more