சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்
சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 2024 – 25ம் ஆண்டுக்கான சென்னை
டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை பொருட்களுக்கு
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன்
பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) காலமானார். மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது
மிக்ஜாம் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சித் தலைவர் கமலஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 90
நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 9ம் தேதிக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத்
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 9ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சி தலைவர் கமலஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, என்னை
தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் முன்னணி சமூக வலைத்தளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கணக்கு
மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி அறிவிப்பு விரைவில் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. சென்னை
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது அவசியம் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை
தனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயவர்தன்
load more