ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என
நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம்
சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான
சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று
லட்சத்தீவு தொகுதி எம். பி முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை
அ. தி. மு. க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே மே 24-ஆம் தேதியுடன் நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து
இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக
கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு
இந்தியா முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்கு பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எச். யூஐடி என்ற ஹால்மார்க்
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.280 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு
அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று
உலக அளவில் இணையதள சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இணையதளம் முடக்கம் தொடர்பாக எஸ்எஃப்எல்சி
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
load more